|
Thursday, 17 June 2010 09:22 |
|
போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபாலில் தங்க வைக்கப்பட்டிருந்தால் அவர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பார் என்பதாலேயே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி புதிய விளக்கம் அளித்துள்ளது. |
|
Read more...
|
|
Thursday, 10 June 2010 10:06 |
|
கொலைக்குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ராஜமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கைகளில் விலங்கிட்டு அழைத்து வரப்பட வேண்டிய ஒருவருக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. |
|
Read more...
|
|
Saturday, 05 June 2010 14:10 |
|
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன், நான்காவது பிரதமர் இந்திரா காந்தியின் பேரன், ஏழாவது பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன்என்ற பெருமைக்கு உரியவர் ராகுல் காந்தி. |
|
Read more...
|
|
Saturday, 05 June 2010 11:15 |
|
மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, இரண்டாவது அலைவரிசை ஸ்பெக்ட்ரம் உரிமம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், அவர் மீது அதிருப்தி அடைந்துள்ள பிரதமர், ராசாவின் வெளிநாட்டு பயணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. |
|
Read more...
|